4/10/2024

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு இணையவழிப் போட்டி முடிவுகள்

 


போட்டி முடிவுகள்

கவிஞர் தமிழ்ஒளி குறித்த பத்து கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து, அதிகமான நபர்களை போட்டியில் பங்கேற்க வைத்தவர்களுக்கான பரிசுகள்

மொத்த பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை – 1397 பேர்.

முதல் பரிசு பெறுபவர் (ரூ.2500 மதிப்புள்ள நூல்கள்)

பேராசிரியர். ஆனந்த்  – 240 பேர்

இரண்டாம் பரிசு பெறுபவர் (ரூ.1500 மதிப்புள்ள நூல்கள்)

முனைவர். சந்தன குமாரி  – 98 பேர்

மூன்றாம் பரிசு பெறுபவர் (ரூ.1000 மதிப்புள்ள நூல்கள்)

கு. ஹேமலதா – 55 பேர்

சிறப்பு பரிசுகள் (ரூ.500 மதிப்புள்ள நூல்கள்)

பிரியா ஜெயகாந்த். – 37 பேர்

முனைவர். சு.தங்கப்பாண்டி  – 33 பேர்


போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவின் சார்பிலும், தமுஎகச அறம் கிளையின் சார்பிலும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.