4/01/2020

சொல்லவே முடியாத கதைகளின் கதை - நூல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 21
சொல்லவே முடியாத கதைகளின் கதை (சிறுகதை நூல்)
எழுத்தாளர் : ஆதவன் தீட்சண்யா


இணைய வழி இலக்கியச் சந்திப்பு இருபத்து ஒன்றில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் எழுதிய ”சொல்லவே முடியாத கதைகளின் கதை” சிறுகதைத் தொகுப்பு வாசிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் 300 நூல்கள் வாங்கப்பட்டு, வாசிக்கப்பட்டது.


இது குறித்த கருத்துகளை 2020 மார்ச் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 169 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 65 ஆண்களும், 104 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.