6/30/2020

பிடி மண் - நூல் விமர்சனம்

இணைய வழி இலக்கியச் சந்திப்பு - 23
பிடி மண் (ஹைக்கூ கவிதைகள்)
எழுத்தாளர் : கம்பம் ரவி


இணைய வழி இலக்கியச் சந்திப்பு இருபத்து மூன்றில் எழுத்தாளர் கம்பம் ரவி அவர்கள் எழுதிய ”பிடிமண்” ஹைக்கூ கவிதைத் தொகுப்பு வாசிக்கப்பட்டது. 509 பேர் கொண்ட குழுவில் 300 நூல்கள் வாங்கப்பட்டு, வாசிக்கப்பட்டது.


இது குறித்த கருத்துகளை 2020 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 206 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 89 ஆண்களும், 117 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.